ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.







மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்கவேண்டும் என்னும் அற்புதம்மாளின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு, அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.