Just In

கூட்டணி என்பது எப்படி? எப்போது? வேண்டுமானாலும் அமையும்; பகீர் கிளப்பிய அமைச்சர் பன்னீர்செல்வம்

ஆளுநர் மாளிகையில் பரபர.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு எதிராக புகார் அளிக்க சென்ற பாதிக்கப்பட்ட மாணவி

நுழைவுத் தேர்வு இல்லை; வேளாண் படிப்புகளில் சேரலாம்- இடஒதுக்கீடும் உண்டு; விண்ணப்பிப்பது எப்படி?

மோடிக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டுகளை சுமத்திய சத்தியபால் மாலிக்.. நெருங்கும் சிபிஐ

“வரிப் பணத்த யார் சுருட்டுனாலும் தப்புதான், மக்களுக்கு பதில் சொல்லியே ஆகணும்“ வெடித்த தமிழிசை
தீரமிக்க இந்திய முப்படைகளால் பாகிஸ்தான் மண்டியிட்டது - பிரதமர் மோடி ஆவேச பேச்சு
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Continues below advertisement

Cyclone__
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்க்கடலில் புதிய வளிமண்டல சுழற்சி உருவாகியுள்ளது. இந்த வளிமண்டல சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமானில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாற உள்ளது. இந்த புதிய வளிமண்டலட சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளது. இதனால் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு அபாயம் இருப்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.