Just In

Salem Power Shutdown: சேலத்தில் நாளை (23.05.2025) எங்கெல்லாம் பவர் கட் - முழு விவரம் இதோ

அதிர்ச்சியை ஏற்படுத்திய செங்கிப்பட்டி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

ஏழை, நடுத்தர மக்களுக்கு இப்படி ஒரு நிலையா? - கொந்தளிக்கும் ராமதாஸ்

SC on Tasmac: அத்துமீறும் அமலாக்கத்துறை! டாஸ்மாக் வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னையில் புதிய அத்தியாயம்.. எல்லாம் உலகத்தரம்.. தாம்பரத்துக்கு இணையாக பரங்கிமலை
Southern Railway: தென் மாவட்ட மக்களே உஷார்! பராமரிப்பு பணிகள்.. முக்கிய ரயில்கள் சேவையில் மாற்றம்
சென்னை நகைக்கடையில் ரூ.1.50 கோடி ரொக்கம் பறிமுதல்
சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 1.50 கோடியை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Continues below advertisement

IT-Raid
சென்னை, சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ் சாலையில் ஸ்ரீ.கே.ஜே. என்ற தனியார் நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த கடையில் வருமான வரித்துறையினர் நேற்று திடீரென சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடைபெற்று வந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது. மேலும், கணக்கில் காட்டப்படாமல் இருந்த ரூபாய் 1.50 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணத்தின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.