சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி- முதல்வர் அறிவிப்பு

Sivakasi Accident:சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என  முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Continues below advertisement
Continues below advertisement