பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க பல்வேறு ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலில் 2 ம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி, ஒரு 2ம் வகுப்பு பொது பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. 






தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதா ரயிலில் இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.