குவைத்தில் தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு - குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - என்ன நடந்தது?

குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.

Continues below advertisement

குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 

Continues below advertisement

குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola