Just In

ஓட்டுனரை காலணியால் அடித்த மேலாளர்... உடனே கைது செய்யுங்க - அன்புமணி காட்டம்

போர்க்களமாக மாறும் லாஸ் ஏஞ்சல்ஸ்.? கூடுதலாக கடற்படை குவிப்பு - ட்ரம்ப்புக்கு எதிராக வழக்கு

திருவண்ணாமலை கோயிலில் பிரியாணி சாப்பிட்ட நபரால் பரபரப்பு

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalai

EPS vs Amitshah | அமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்
Arunraj TVK | விஜய் வீட்டில் IT ரெய்டு! அருண் ராஜ்-க்கு சம்பந்தமா? வைரல் வீடியோ - FACT CHECK
குவைத்தில் தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு - குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - என்ன நடந்தது?
குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர்.
Continues below advertisement

தமிழர்கள் உயிரிழப்பு
குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
Continues below advertisement
குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.