Just In

21 வயதுக்கு குறைவானவர்களுக்கு இனி விற்க கூடாது.. புகையிலை பொருட்களை வாங்க கடும் கட்டுப்பாடுகள்

“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்

இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?

தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் 25 கி.மீ. ரோடு ஷோ.. தொடங்கியது

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்.. வெளியான கடிதத்தில் என்ன இருந்தது தெரியுமா..?
இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க... வேளாண் தொழில் தொடங்க ஆசையா ! மானியத்தை அள்ளித்தரும் அரசு
தேர்தல் நேரத்தில் தீவிரமாக பரவும் கொரோனா - தடுப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமனம்.!
பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார் மற்றும் ரோஹினி
Continues below advertisement

Sathyapratha_Sahoo
தமிழகத்தில் தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அதனை எதிர்கொண்டு கட்டுப்படுத்த 2 சிறப்பு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார் மற்றும் ரோஹினி ஆகியோர் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
Continues below advertisement
கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பீகார் தேர்தலை நடத்தி அனுபவம் பெற்றவர்கள் என்பதால் இவர்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருவரோடும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹூ ஆலோசனை நடத்திய நிலையில், இருவரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.