காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 1,15,000 கன அடியிலிருந்து 70,000 கன அடியாக நீர்வரத்து சரிந்தது.


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி வினாடிக்கு 1,25,000, 1,15,000, 1 இலட்சம், 80,000 கர்நாடக அடியாக கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மீண்டும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. தொடர் மழையால்,  காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன் வினாடிக்கு 47,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, வினாடிக்கு 1,35,000 கன அடி வரை நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் மழை குறைந்ததால், மீண்டும் கடந்த சில நாட்களாக நீர்வரத்து சற்று குறைந்து குறைய தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு 1,25,000 கன அடியாக சரிந்த நீர்வரத்து, வினாடிக்கு 1,25,000, 1,15,000, 1 இலட்சம், 80,000 கர்நாடக அடியாக குறைந்து வந்தது. தொடர்ந்து நேற்று காலை மேலும் நீர்வரத்து குறைந்து, வினாடிக்கு 1,15,000 கன அடியாக சரிந்தது. தொடர்ந்து மாலை நீர்வரத்து படிப்படியாக குறைந்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 70,000 கன அடியாக சரிந்துள்ளது.




ஆனாலும்  ஒகேனக்கல்லில் பிரதான அருவிக்கு செல்கின்ற நடைபாதை, மெயின் அருவி, சினியருவி, ஐந்தருவி மற்றும் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் வெள்ளப் பெருக்கு காரணமாக 62-வது நாளாக ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள், அருவியில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்டு வந்த உபரி நீர் வினாடிக்கு 47,000 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றங்கரை ஓரமுள்ள ஒகேனக்கல், ஊட்டமலை, ஆலம்பாடி, நாடார் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், நீர்வரத்து நிலவரத்தை மத்திய நீர் வள ஆணைய அலுவலருக்கும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள், வருவாய் இல்லாமல் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.