சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகிறது. இந்த தேர்தலில், அ.தி.மு.க. தரப்பில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. பெருந்துறை தொகுதியில் போட்டியிட அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வும், கட்சியின் மூத்த நிர்வாகியுமான தோப்பு வெங்கடாச்சலம் விருப்பமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக ஜெயக்குமார் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
தோப்பு வெங்கடாச்சலம் அ.தி.மு.க.வில் இருந்து அதிரடி நீக்கம்
ABP Tamil | 19 Mar 2021 02:55 PM (IST)
பெருந்துறை தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்த தோப்பு வெங்கடாச்சலம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
eps-ops
Published at: 19 Mar 2021 02:55 PM (IST)