Just In

ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?

சென்னை மின்சார ரயில் சேவை.. திங்கள்கிழமை ரத்தாகும் மின்சார ரயிலகள் ரத்து! எந்த வழித்தடத்தில் தெரியுமா?

மயிலாடுதுறை மாணவர்களுக்கு அரசின் சூப்பர் சலுகைகள்! இலவச தங்குமிடம், உணவு, சீருடை மற்றும் பல!

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லையா? அரசு போக்குவரத்துக்கழகம் கொடுத்த புள்ளி விவரம்

ஜூன் 13 கடைசி நாள்...! அரசு உதவித்தொகை, வேலைவாய்ப்பு உறுதி! உடனே விண்ணப்பிங்க
நீயும் வேண்டாம்.. உன் காரும் வேண்டாம்.. மஸ்க்கின் காரை விற்கப்போகும் டிரம்ப் பரபரப்பு தகவல்!
நேற்றுதான் ஜாமினில் வெளியே வந்தார்! அதுக்குள்ள மீண்டும் சிறையா? - எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு புது சிக்கல்!
ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
Continues below advertisement

ஜாமினின் வெளியே வந்த பிறகு கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்
கரூரில் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு.
Continues below advertisement

சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இந்நிகழ்ச்சிக்காக அனுமதி இன்றி கூட்டத்தைக் கூட்டி, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அவை தலைவர் திரு.வி.க உள்ளிட்ட 400 ஆண்கள் 50 பெண்கள் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.