அதிமுக பொதுக்குழு வழக்கில், பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் கேள்விகளுக்கு இன்று மதியம் 1 மணிக்குள், அதிமுக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்ட ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது