பிரசாரத்தில் பர்க்கர், பீட்சாதான் சாப்ட்டேன்: உதயநிதி ஸ்டாலின் பகிரும் தேர்தல் அனுபவங்கள்
தேர்தல் பிரசாரத்தில் பர்க்கர், பீட்சாதான் சாப்பிட்டேன் என ABP நாடு டிஜிட்டல் தளத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்தார்.
Continues below advertisement

udhay_3
பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், நீண்ட தேர்தல் பிரசாரத்தில் உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதுகாத்தீர்கள் என்ற கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலளித்தார். ‛காலை 7:30 மணிக்கு எழுந்ததும் காபி குடித்ததாகவும், பின்னர் நிர்வாகிகளுடன் தொகுதி நிலவரம் குறித்து ஆலோசித்து விட்டு பிரசார வாகனத்தில் ஏறி அமர்ந்தால் அன்றைய தினம் ஓடிவிடும்,’ என கூறிய உதயநிதி,
Continues below advertisement

Just In
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
கேரளாவில் பேருந்து சங்கங்களின் வேலை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி! முக்கிய கோரிக்கைகள் என்ன?
ஏமன் சிறையில் மரண தண்டனை: இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு காத்திருக்கும் முடிவு!
கடலூர் ரயில் விபத்து; கேட் கீப்பர் மட்டும் குற்றவாளி இல்லை- என்னதான் தீர்வு? அதிகாரி விளக்கம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
ஆரோவில் நகரத்தின் எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகள்; ஆளுநர் ஆர்.என்.ரவி தீவிர ஆலோசனை
‛பல நேரங்களில் மதிய உணவு உட்கொள்ளவில்லை என்றும், வாகனத்தில் பர்க்கர், பீட்சா போன்றவைதான் தரப்பட்டதாகவும், அவற்றைத்தான் உண்டு பிரசாரம் செய்ததாக தெரிவித்தார். பரப்புரை முடிந்து அறைக்கு வந்ததும், ஸ்டாலினிடம் தொலைபேசியில் பேசுவேன் என்றும், மனைவி மற்றும் குழந்தைகளிடம் வாட்ஸ் அப் அல்லது ஃபேஸ்டைம் மூலம் பேசுவேன்,’ எனக்கூறியுள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.