வரும் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு
ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
Continues below advertisement
ஓபிஎஸ் இபிஎஸ்
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
சென்னை ராயப்பேட்டை தலைமையகத்தில் நவம்பர் 24ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கான திட்டமிடல், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பது பற்றியும் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Just In

கொடுத்த வாக்குறுதியை மறந்த முதல்வர் ஸ்டாலின் - நினைவூட்டிய ஆசிரியர் ஸ்டாலின்...

மழை கொட்டியபோதும் மனம் தளராத முதல்வர் ஸ்டாலின்: மயிலாடுதுறையில் திமுக தொண்டர்களின் உற்சாகம்!

Watch Video: இன்ஸ்பெக்டர் அராஜகம்.. ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் அடி, திட்டு - நீங்களே பாருங்க

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் - மயிலாடுதுறையில் பரபரப்பு...!
மேல் உதட்டுப் பிளவு சிக்கல்.. தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
சென்னைல நாளைக்கு எங்கெங்க பவர் கட் தெரியுமா.? இதோ விவரம், படிச்சுட்டு பிளான் பண்ணுங்க
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.