சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( ஆகஸ்ட் 30, 2025, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
 சிவகங்கை பகுதிகள்( 09:00 மாலை 5:00 மணி)
 
*சிவகங்கை நகர்,
 
*முத்துப்பட்டி,
 
*காஞ்சிரங்கால்,
 
*காமராஜர் காலனி,
 
*பையூர்,
 
*வந்தவாசி,
 
*கூத்தாண்டன்,
 
*வாணியங்குடி,
 
*கீழக்கண்டனி,
 
*சுந்தரநடப்பு,
 
*சோழபுரம்,
 
*சூரக்குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
 
கீழச்சிவல்பட்டி துணைமின்நிலையம் -( 10:00 மாலை 5:00 மணி)
 
*கீழச்சிவல்பட்டி,
 
*விராமதி,
 
*இளையாத்தங்குடி,
 
*ஆவிணிப்பட்டி,
 
*கீரணிப்பட்டி,
 
*சிறுகூடல்பட்டி,
 
*நெடுமரம் பகுதி
 
ஆ.தெக்கூர் துணை மின்நிலையம் ( 10:00 மாலை 5:00 மணி)
 
*ஆ.தெக்கூர்,
 
*நெற்குப்பை,
 
*கண்டவராயன்பட்டி,
 
*கொன்னத்தான்பட்டி,
 
*துவார்,
 
*முறையூர்,
 
*எஸ்.எஸ்.கோட்டை,
 
*மகிபாலன்பட்டி,
 
*பூலாங்குறிச்சி
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.