மதுரையில் கடந்தாண்டு மேம்பாலம் ஒன்று புதியதாக கட்டப்பட்டிருந்த நிலையில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, அந்த மேம்பாலத்தை கட்டிய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூபாய் 3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.