தமிழக, கேரளஎல்லையைஒட்டியுள்ளமாவட்டமானதேனிமாவட்டத்தில்விவசாயம்பிரதானதொழிலாகஉள்ளது. அதிலும்நெல், வாழை, தென்னை, திராட்சைஉள்ளிட்டவைகள் அதிகஅளவில்விவசாயம்செய்யப்பட்டுவருகிறது. குறிப்பாகவாழைவிவசாயத்தில்நேந்திரம், பூவன், பச்சை, செவ்வாழைஉள்ளிட்டரகங்கள்அதிகமாகபயிரிடப்பட்டுவிவசாயம்செய்துவருகின்றனர் . மேலும்தேனிமாவட்டமக்கள்கம்பத்தைமையமாகவைத்துஅருகில்உள்ளகேரளமாநிலத்திற்குவாழைகளைஅதிகளவில்ஏற்றுமதி செய்துவருகின்றனர்.
குறிப்பாககம்பத்தில்இருந்துஅதிகஅளவில்தூத்துக்குடிமற்றும்கொச்சின்உள்ளிட்டபகுதிகளில் மூலம் கப்பல் துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளானதுபாய், ஈரான்போன்றநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டும் வருகிறது. விவசாய நிலங்களை பொறுத்தவரையில் தேனிமாவட்டத்தில் 1.48 லட்சம்ஹெக்டேர்விவசாயநிலம்உள்ளது. இதில் 1,35,507 ஹெக்டேர்புன்செய்நிலமும், 13,822 ஹெக்டேர்நன்செய்நிலமும்உள்ளன. நெல்சாகுபடி 1.27 லட்சம் ஹெக்டேரில்செய்யப்படுகிறது. இருபோகசாகுபடி 15 ஆயிரம்ஹெக்டேருக்குமேல்நடக்கிறது.
சோளம் 9 ஆயிரம்ஹெக்டேர்பரப்பிலும், கம்பு 3,300 ஹெக்டேர்பரப்பிலும், பயறுவகைகள் 4,600 ஹெக்டேர்பரப்பிலும், எண்ணெய்வித்துக்கள் 25 ஆயிரம்ஹெக்டேர்பரப்பிலும், பூக்கள் 500 ஹெக்டேர்பரப்பிலும், பருத்தி 3200 ஹெக்டேர்பரப்பிலும்பயிரிடப்பட்டுள்ளன. பருவமழைநன்குபெய்துஅணைகள், கண்மாய்களில்நீர்இருப்புஅதிகமாகஉள்ளது. இதனால்நிலத்தடிநீர்மட்டம்அதிகரித்துகிணற்றுபாசனபரப்பு 30 ஆயிரம்ஹெக்டேராகஉயர்ந்துள்ளது.
தற்போதுகோடைமழையும்அதிகஅளவுபெய்துவருதால்விவசாயிகள்ஆர்வமுடன்சாகுபடிபணியில்ஈடுபட்டுஉள்ளனர். இந்தாண்டுஅதிகவிலைகிடைப்பதால்பருத்திசாகுபடிபரப்புஅதிகரித்துள்ளது. கம்பம்பள்ளத்தாக்கில்வாழைசாகுபடிஅதிகரித்துள்ளது. ஒருஆண்டில்தென்னைபயிரிடும்பரப்பு 500 ஹெக்டேர்அதிகரித்துள்ளது. வாழைசாகுபடிபரப்பு 50 சதவீதம்உயர்ந்துள்ளது. காய்கறிகள், பயறு, எண்ணெய்வித்துக்கள்பயிரிடுவதிலும், மா, தென்னை, வாழை, முருங்கைபோன்றதோட்டப்பயிர்கள்சாகுபடியில்விவசாயிகள்அதிகஆர்வம்காட்டி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
