மேலும் அவர் தெரிவிக்கையில், நான் பேசும்போது எனது மைக் நிறுத்தப்பட்டது. ஏன் என்னைத் தடுத்தீர்கள், ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்றேன். நான் கூட்டத்தில் கலந்துகொள்கிறேன், அதற்குப் பதிலாக நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இங்கு, நான் மட்டுமே எதிர்க்கட்சியாக இருந்து வருகிறேன், நீங்கள் என்னை பேசவிடாமல் தடுக்கிறீர்கள். இது வங்காளத்தை மட்டுமல்ல, அனைத்து மாநில கட்சிகளையும் அவமதிக்கும் செயலாகும் என மம்தா தெரிவித்தார்.