• வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

  • சென்னையில் இன்று மதியம் 1 மணி வரை பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • சென்னையில் தொடர்ந்து நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதகிளில் மழைநீர் தண்ணீர் தேக்கம்

  • சென்னையில் தேங்கிய மழைநீரை ராட்சத மோட்டார்கள் உதவியுடன் உடனுக்குடன் அகற்றும் பணியில் ஊழியர்கள்

  • கனமழை எச்சரிககை அபாயம் காரணமாக சென்னையில் உள்ள மேம்பாலங்களில் கார்கள் நிறுத்தம்

  • சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வரும் சூழலில் வடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம்

  • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை – வடதமிழகம் நோக்கி நகரும் என்று கணிப்பு

  • திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

  • சென்னையில் நாளை அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை

  • காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது – மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • தொடர் மழை காரணமாக நள்ளிரவில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

  • சென்னையில் மேம்பாலத்தில் மழைநீரை வாகனத்தை நிறுத்தினால் அபராதம் இல்லை – சென்னை மாநகராட்சி

  • திருவள்ளூரில் 5 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார்

  • சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளின் நீர்மட்டம் தொடர் உயர்வு; அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு

  • மழையால் பாதிக்கப்படும் மக்கள் தே.மு.தி.க. அலுவலகத்தில் தங்கிக் கொள்ளலாம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

  • டிஜிட்டல் அரெஸ்ட் செய்து கோடிக்கணக்கில் பணம் பறிப்பு – 17 பேர் கைது

  • மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று அறிவிப்பு

  • சென்னையில் நேற்று இரவு பெய்த மழையில் சாய்ந்த மரங்கள் உடனடியாக அகற்றம்; தரமணி ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரைகள் உடனடியாக அகற்றம்

  • வேளச்சேரியில் படகுகள் மூலமாக மருத்துவ சிறப்பு முகாம்கள் அமைத்து நடவடிக்கை