தமிழகம்



  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பு 

  • 123 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு புறப்பட்டது கப்பல் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் 

  • பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும் கருவில் உள்ள குழந்தைக்கு குடியுரிமை பெற உரிமை உண்டு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

  • நெல்லை கல்குவாரி விபத்து - 5 ஆவது நபரின் உடல் மீட்பு - தீவிரப்படுத்தப்படும் தேடுதல் பணி 

  • பட்டாசு ஆலைகளில் சிபிஐ திடீர் ஆய்வு 


சினிமா   



  • அதிகாலை சிறப்பு காட்சிக்கு தடை கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

  • இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை -  சட்டவிரோத பணபரிவர்த்தனை குற்றசாட்டில் விசாரணை என தகவல்


இந்தியா 



  • ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறி கப்பலை தாக்கும் ஏவுகணை - வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா 

  • உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை - 2018-ன் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த 4 பேர் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 


உலகம் 



  • ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸூக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்ட வரவேற்பு 

  • பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக எஸ்-400 ஏவுகணை வாங்குகிறது இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத் துறை தகவல்

  • இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,240 கோடி உதவி: பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்


விளையாட்டு 



  • கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி - ப்ளே வாய்ப்பை இழந்தது கொல்கத்தா 

  • உலக குத்துச்சண்டை போட்டி - பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் நிகாத் சரீன். 

  • தாய்லாந்து ஓபன்: சிந்து ஸ்ரீகாந்த் வெற்றி