தமிழ்நாடு:



  • திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் பாறை விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 

  • கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டிருந்த விதிமீறல் வழக்குகள் திரும்ப பெற டிஜிபி சுற்றறிக்கை.

  • திருவண்ணாமலையில் வைகாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்றனர். 


இந்தியா:



  • கேரளாவில் ரயில் முன்பாக நின்று செல்ஃபி எடுக்க முயன்ற 10 ஆம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

  • பிரதமர் மோடி இன்று நேபாள் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.

  • அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

  • திரிபுராவில் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றுள்ளார். இன்று மதியம் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.

  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் தலைமையில் பாதயாத்திரை நடத்தப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளது. 

  • புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


உலகம்:



  • பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

  • இலங்கையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்ரிபாலா சிரிசேனா கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

  • இந்தியா-நேபாளம் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

  • உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி அதிகாரிகளுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்தினார்.

  • தாய்லாந்தில் புத்த பூர்ணிமா விழாவிற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


விளையாட்டு:



  • தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண