Breaking News Live: மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் சாதி வாரி ஊதியம் - ரத்து செய்ய மத்திய அரசு யோசனை

தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 03 Nov 2021 07:21 AM

Background

Today Breaking News Live: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் இந்தியாவில்‌ உள்ள பல்வேறு சாதி பிரிவுகளைச்‌ சார்ந்த மக்களுக்கு தனித்தனியாக ஊதியம் வழங்கும் முறையை மத்திய அரசு  நடப்பாண்டு முதல்‌ செயல்படுத்தியது. ஆனால், ஊதியத்தை ஒரு பிரிவினருக்கு முன்னதாகவும்‌, மற்றொரு பிரிவினருக்குத் தாமதமாகவும்‌ வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், சாதிவாரியாக ஊதியம் வழங்கும் புதிய முறையை கைவிட நிதியமைச்சகம் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.