Just In

மதுரை மாவட்டம் நீங்கள் விரல் நீட்டுகின்ற திசை நோக்கி பயணிக்கும் - அமைச்சர் மூர்த்தி பேச்சு

6 பேர் சேர்ந்து வெறிச்செயல்.. சிறுமி என்று கூட பாராமல் பிளாக்மெயில்.. வீடியோ எடுத்து மிரட்டல்

இளைஞர்களை ஏமாற்ற வரும் விஜய்.. மறைமுகமாக தாக்கிப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

காலையில் செஞ்ச சாம்பார் வேணாம்.. அப்செட்டான பெண்.. கடைசியில் எடுத்த விபரீத முடிவு

தொண்டர்களிடம் பணிவாக கேட்கிறேன் - தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன ?
என்னை யாரும் இயக்கவில்லை... எல்லாவற்றிற்கும் தீர்வு உண்டு - ராமதாஸ்
குடியரசு தலைவர் உடல்நிலை முன்னேறியதால் சிறப்பு வார்டுக்கு மாற்றம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிறப்பு வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக கடந்த 26ஆம் தேதி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருந்தார். அதன்பிறகு, அங்கிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
Continues below advertisement
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், அவரை ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தினர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.