Just In

ஏற்கனவே குற்றச்சாட்டு இருக்கு.. நீங்க வேற மாட்டி விடுறீங்களா.? நீதிபதி கவாய் கூறியது என்ன.?

”சட்டப்பேரவை முடிந்ததும் அமைச்சரவை மாற்றம்” கலக்கத்தில் அமைச்சர்கள்..!

பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதல் வசூல்; வருஷத்துக்கு எத்தனை கோடி தெரியுமா ? - தகவல் வெளியிட்ட இபிஎஸ்

Hosur Airport: ஓசூர் மக்களுக்கு குட் நியூஸ்! விரைவில் ரெடியாகும் ஏர்போர்ட்.. இறுதி அறிக்கை ஒப்படைப்பு

தனியாக இருக்கும் முதியவர்கள்தான் குறி... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
Annamalai: MP ஆகும் அண்ணாமலை இறங்கி வந்த சந்திரபாபு! பாஜக பக்கா ஸ்கெட்ச்! | BJP | Chandrababu Naidu
யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு..! மோகன்லால் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!
வீட்டில் இருந்து யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கில் மோகன்லால் மீது மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Continues below advertisement

மோகன்லால்
இந்திய திரையுலகின் பிரபல நடிகர் மோகன்லால். கடந்த சில வருடங்களுக்கு முன்பு சென்னை, கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் மோகன்லாலுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, கொச்சியில் உள்ள வீட்டில் யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டது.
Continues below advertisement
யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்ட வழக்கு பெரும்பாவூர் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கின் கேரள அரசின் வாபஸ்மனுவை நீதிமன்றம் நிராகரித்து, மோகன்லால் மீது மேல்நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.