கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா புறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் புறப்பட்ட ஏர்இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.
கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய விமானம் - உயிர்தப்பிய 163 பயணிகள் - காரணம் என்ன?
ஆர்த்தி | 24 Feb 2023 12:35 PM (IST)
கேரள: கோழிக்கோட்டிலிருந்து சவுதி அரேபியா பிறப்பட்ட விமானம் அவசரமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கம் செய்யப்பட்டது.
கோப்பு புகைப்படம்