தூத்துக்குடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த 6 இலங்கை மீனவர்களை இந்திய கடரோர காவல்படையினர் கைது செய்தனர்.


6 இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததற்காக கைது செய்யப்பட்டதோடு, கடலோர காவல்படையினர் அவர்களிடமிருந்து ‘ 05 - IMUL A 0858 GLE இலங்கை கப்பலை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.