தமிழ்நாடு:



  • 9.டி.எம்.சி நீரை கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது. இதே நிலை நீடித்தால் குறுவை கூட தட்டாது - தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 

  • போலி மருத்துவர் அளித்த சிகிச்சையால் அப்பாவி சிறுவன் உயிரிழப்பு - 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

  • சென்னை - திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. ரூ. 3 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு? 

  • கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் பகுதியில் கனமழை பெய்யும்  - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

  • தொடர் கனமழை காரணமாக நீலகிரியில்  உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் என 4 தாலுக்காவிற்கு பள்ளிகள் விடுமுறை 

  • தென்காசி மாவட்ட குற்றால அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர் -  சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை 

  • ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் மீது விசாரணை துவங்க அனுமதி வேண்டி ஆளுநருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம்

  • கனமழை காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகமாகத் தொடங்கியுள்ளது. 

  •  


இந்தியா: 



  • பயனாளர்காளின் டிஜிட்டல் தரவுகளை காப்பதற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் -  நாடுளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல்

  • கேரள மாநில இடுக்கியில் தொடர் கனமழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

  • காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை - பாசனத்துக்கு தேவையான நீர் கிடைக்குமா என டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு 

  • தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் - உரிமைகோரி தேர்தல் ஆணையத்திடம் மனு - சரத் பவார்

  • வந்தே பாரத் கட்டணத்தை 10 சதவீதம் வரை குறைக்க ரயில்வே திட்டம்? 

  • கனமழை காரணமாக புதுச்சேரிக்குட்பட்ட பிராந்தியமான மாஹேவில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

  • நில அபகரிப்பு வழக்கில் பதிவுத்துறை மற்றும் நீர்வளத்துறை இயக்குநருக்கு காவல்துறை வலை வீச்சு


உலகம்



  • தென் ஆப்ரிக்காவில்  குடியிருப்பு பகுதியில் விஷவாயு கசிந்து 24 பேர் உயிரிழப்பு 

  • மெக்சிகோவில் பேருந்து கவிழ்ந்து 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு 

  • அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் போதைப்பொருளான கோகைன் கண்டுபிடிப்பு

  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு நிரந்தர இடம் அளிக்க பிரிட்டன் வலியிறுத்தல் 


விளையாட்டு 



  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் டி20 போட்டிக்கு இந்திய அணி அறிவிப்பு

  • ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி இன்று தொடங்குகிறது.