தமிழ்நாடு :

  • கேரளாவில் பறவைக்காய்ச்சல் அதிகரிப்பால் நாமக்கல் கோழிப்பண்ணையில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள்
  • புதுக்கோட்டை கீரனூரில் தொடக்க கூட்டுறவு வங்கியில் ரூபாய் 1 கோடி வரை மோசடி – இருவர் பணியிடை நீக்கம்
  • மதுரை மேம்பால விபத்து குறித்து நிபுணர் குழு அறிக்கை தாக்கல்
  • குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 6 ராணுவ வீரர்கள் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
  • சேலத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்தியா :

  • கேரளாவில் மீண்டும் அதிகரிக்கும் பறவைக்காய்ச்சல் - தீவிரமாகும் சுகாதாரத்துறை நடவடிக்கைகள்
  • புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வின்குமாருக்கு பிடிவாரண்ட் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • இந்தியாவில் இதுவரை 33 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு
  • ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக மும்பையில் 2 நாட்கள் 144 தடை உத்தரவு
  • முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்- மதுலிகா ராவத் அஸ்தி கங்கை நதியில் கரைப்பு
  • ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் சாய் தேஜா குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிதியுதவி

உலகம் :

  • ஆப்கானிஸ்தானில் சிக்கிய 110 இந்தியர்கள் விமானம் மூலமாக மீட்பு
  • அமெரிக்காவில் 6 வாரமான கருவை கலைக்க தடை விதித்த தீர்ப்பை எதிர்த்து வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்
  • கொரோனா வைரஸ் பரவியதற்கு எலி கடித்ததுதான் காரணமா? தைவான் நாட்டு அரசு தீவிர விசாரணை
  • ஒமிக்ரான் வைரஸ் தடுப்பூசி கண்டறியும் பணியில் பைசர் நிறுவனம் தீவிரம்
  • தடுப்பூசிகளை பதுக்கினால் நீண்ட நாள் கொரோனாவுடன் போராட வேண்டும் – உலக சுகாதார அமைப்பு வேதனை

விளையாட்டு :

  • ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றி நாதன் லயன் சாதனை
  • விராட்கோலியை கேப்டன்சியில் இருந்து நீக்கியதற்கு கங்குலி அளித்த விளக்கத்திற்கு கோலி இளவயது பயிற்சியாளர் அதிருப்தி
  • இந்திய அணியின் தோல்வியை என்னைச் சுற்றியிருந்தவர்களே விரும்பினார் – ரவிசாஸ்திரி அதிர்ச்சி கருத்து

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண