தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ரா என்னும் கி.ராஜநாராயணன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுதொடர்பான முதல்வரின் டுவிட்டர் பக்கத்தில், ‘கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!’ எனப் பதிவிட்டுள்ளார்.


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">&#39;கரிசல் குயில்&#39; கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்!<br><br>கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! <br><br>அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும்.<br><br>குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!</p>&mdash; M.K.Stalin (@mkstalin) <a >May 18, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>