கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கனிமொழி
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார்.
Continues below advertisement

கனிமொழி
திமுக எம்பி கனிமொழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர், அதன் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
Continues below advertisement

Just In
”இந்து கடவுள்களில் நம்பிக்கை இல்லை, திருப்பதி வேலை மட்டும் வேண்டுமா? கொந்தளித்த அமைச்சர்! முழு விவரம்
மதுரையில் மோசடி நடந்தது எப்படி? 27 லட்சம் இழந்த மூதாட்டி - தொண்டு நிறுவனம் மீதான புகார்!
சென்னையில் சாலையில் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்த லாரி
புதுச்சேரி PTU-வில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! காலக்கெடு நீட்டிப்பு: உடனே விண்ணப்பியுங்கள்!
10TH, 12TH, ITI, பாலிடெக்னிக், பி.இ - எதுனாலும் ஓகே தான்... உங்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் ஆஃபர் !
எப்போது முடியும் முத்துராமலிங்கத் தேவர் பேருந்துநிலையப் பணி... காத்திருக்கும் உசிலம்பட்டி மக்கள் !
தொற்று பாதிக்கப்பட்ட நிலையிலும், முழு கவச உடை அணிந்து வந்து சட்டமன்றத் தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
இந்நிலையில், கனிமொழி சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். அடுத்த ஐந்து நாட்களுக்கு அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.