பிரதமர் மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ்நாடு வருகை தரவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சென்னை மற்றும் கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.