ஐஐடி அருகிலுள்ள கிண்டி பூங்காவில் மான் உள்ளிட்ட விலங்குகளை தொட வேண்டாம் என பார்வையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் மொத்தம் 4 மான்கள் உயிரிழந்துள்ளன. இதில் ஒரு மானுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மூன்று மான்களுக்கு ஆந்த்ராக்ஸ் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மான்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண