சமீப காலங்களாக இளைஞர்கள் அதிகளவில் இதயநோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதனைத்தவிர்ப்பதற்கு முறையான உணவு முறையினை பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நம்முடன்பழகிவந்தஒருவர் திடீரெனஇறந்துவிடுகிறார்என்றசெய்திஅனைவருக்கும்அதிர்ச்சியினைஏற்படுத்தும். அதிலும்இளம்வயதுடையமரணம்என்பதுசொல்லமுடியாதஅளவிற்குசோகத்தினைஏற்படும். இதுப்போன்றதிடீர்மரணங்களுக்குஒன்றுவிபத்துஅல்லதுஇதயநோய்தான்முக்கியக்காரணமாகஅமைகிறது. குறிப்பாகஉலகசுகாதாரஅமைப்பின்கூற்றுப்படி, உலகளவில்ஏற்படும்திடீர்மரணத்திற்குஇதயநோய்கள்ஒருமுக்கியக்காரணமாகும. ஒவ்வொருஆண்டும் 17.9 மில்லியன்அளவிற்குமக்களின்உயிர்களைக் காவுவாங்குவதாகத் தகவல்கூறுகின்றனர். அதிலம்சமீபகாலங்களாகஇதயநோயின்காரணமாகஇளைஞர்கள்உயிரிழந்துவருகின்றனர். குறிப்பாகமோசமானவாழ்க்கைமுறை, ஆரோக்கியமில்லாதஉணவுவகைகள், உடல்உழைப்பில்லாதவாழ்க்கைமுறைபோன்றவை முக்கியக்காரணங்களாகஉள்ளது. அதிலும்ஊரடங்குகாலத்தில்நம்முடையபழக்கவழக்கங்கள்அனைத்தும்முற்றிலும்மாறிப்போனது. உடல்பயிற்சிக்குகூடஜிம்களுக்குசெல்லமுடியாமை, அதிகமனஉளைச்சலுடன்வீட்டில்இருந்துபணிபுரிவது, தேவையில்லாதஜங்க்புட்களைஉட்கொள்வதுபோன்றவையும்இளைஞர்களின்இதய நோய்பாதிப்பிற்குஒருகாரணமாகஅமைகின்றன. மேலும் 24 மணிநேரம்எந்தஉடல்உழைப்பும்இல்லாமல்சமூகவலைத்தளங்களைப்பயன்படுத்துவதுமக்களிடம்அதிகரித்துவிட்டது. எனவேஇதுப்போன்றசூழலில்இளைஞர்களைஅதிகம் தாக்கிவரும்இதயநோயிலிருந்துதப்பிப்பதுஎப்படி? பாதுகாப்போடுஇருக்கதவிர்க்கவேண்டியவிஷயங்கள்பற்றிநாமும்கட்டாயம்தெரிந்துக்கொள்ளவேண்டும்.
மனஅழுத்தம்:
இளைஞர்களாகஇருந்தாலும்சரிவயதானவர்களாகஇருந்தாலும் மன அழுத்தம் பொதுவானவிஷயம். இன்றையவாழ்க்கைமுறையில்மனஅழுத்தத்தோடுஒருவர்தன்னுடையவாழ்க்கையினைப்பயணிக்கிறார்என்றால்அவருக்குஆயுட்காலம்சிலநாட்களேஉள்ளதுஎன்பதை நாம்மருத்துவமனைக்குச்செல்லாமலேயே தெரிந்துக்கொள்ளலாம். ஆம்நீண்டகாலமனஅழுத்தம்கார்டிசோலின்அளவுஇரத்தத்தில்உள்ளகொழுப்புமற்றும்இரத்தசர்க்கரைஅளவினைஅதிகரிக்கிறது. மேலும்மனஅழுத்தத்தினால்உயர்இரத்தஅழுத்தம், மார்பில்வலிமற்றும்ஒழுங்கற்றஇதயத்துடிப்புகளுக்குவழிவகுக்கிறது. இதன்காரணமாகஇதயதசைகளைப்பலவீனப்படுத்திஅனைவரையும்பாதிப்பிக்குஉள்ளாக்குகிறது.
புகைப்பிடிக்கும்பழக்கத்தினைக்கைவிடவேண்டும்:
இளைஞர்கள்பெரும்பாலும்புகைப்பிடிக்கும்பழகத்தினைக்கொண்டுள்ளனர். குறிப்பாகபுகைபிடிப்பவர்களுக்குகரோனரிதமனிநோய்மற்றும்மூளைப்பக்கவாதம்ஏற்படும்அபாயம்அதிகளவில்உள்ளது. எனவேதன்வாழ்நாளில்மேலும்மேலும்புகைப்பிடிக்கும்பழக்கத்தினைகைவிடமால்இருந்தால்அதுமிகப்பெரியபாதிப்பினைஏற்படுத்தும். குறிப்பாகதற்பொழுதுஇதயநோயினால் 5 பேர்உயிரிழக்கிறார்கள்என்றால்அதில்ஒருவர்நிச்சயம்புகைப்பிடிக்கும்பழக்கத்தினைத்தன்னுடன்வைத்துள்ளார்என்பதுதான்உண்மை. எனவேபுகைப்பிடிக்கும்பழக்கம்இருந்தாலும்இனிஇளைஞர்கள்கைவிடுவதுஅவர்களின்ஆயுட்காலத்தினைநீண்டகாலத்திற்குவைத்திருக்கஉறுதுணையாகஇருக்கும்.
உடற்பயிற்சியுடன்கூடியவாழ்க்கைமுறை:
இன்றையசூழலில்இடைவிடாதுபல்வேறுபணிகளைநாம்செய்துக்கொண்டுதான்இருக்கிறோம். ஆனால்இதுப்போன்றவாழ்க்கைமுறையினைநாம்மாற்றிக்கொள்ளாவிடில்உடலில்பல்வேறுபிரச்சனைகளைச்சந்திக்கநேரிடும். எனவேநம்உடலில்உள்ளஅனைத்துஉடல்உறுப்புகளும்ஆரோக்கியமாகஇருக்கவேண்டும்எனில், உடல்பயிற்சிமிகவும்அவசியமானது. எனவேஒருநாளைக்குகுறைந்தது 30 நிமிடங்கள்கட்டாயம்உடறபயிற்சிமேற்கொள்ளவேண்டும். இதன்மூலம்உயர்இரத்தஅழுத்தம், நீரழிவுநோய்உள்ளிட்டபல்வேறுஇதயநோய்களுடன்தொடர்புடையபிரச்சனைகளைகட்டுப்படுத்தமுடியும்.
இரவுதூக்கத்தினைத்தவிர்க்கக்கூடாது:
தூக்கம்இல்லாமல்இருப்பதுஉடல்ஆரோக்கியத்திற்குபாதிப்பினைஏற்படுத்தும். அதிலும்இரவுநேரதூக்கத்தினைத்தவிர்ப்பதுஎன்பதுமனம் மற்றும்உடலில்பிரச்சனைகளைஏற்படுத்தக்கூடியும். முன்னர்கூறியதுப்போன்றஅதிகமானமனஅழுத்தம்ஏற்பட்டாலும்இதயப்பிரச்சனைகள்ஏற்படும். எனவேஒவ்வொருநாளும் 7-8 மணி நேரம் இரவுத்தூக்கத்தினை நேரத்தூக்கத்தினைஉறுதிசெய்வதுமுக்கியமானஒன்று.
ஜங்க்புட்(junk food) :
இன்றையக்காலக்கட்டத்தில்நம்முடையஉணவுமுறைகள்முற்றிலும்மாறுபடத்தொடங்கியது. தற்பொழுதுஅதிகளவில் junk food களைத்தான்மக்கள்அதிகம்விரும்புகின்றனர். இதனால்எடைஅதிகரிப்பு, உயர்இரத்தஅழுத்தம்மற்றும்பல்வேறுசுகாதாரப்பிரச்சனைகளைஏற்படுத்துகிறது. இதனைத்தவிர்ப்பதுநல்லது. இதற்குப்பதிலாகபழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், மீன்போன்றசீரானஉணவுகளைஉடலில்சேர்த்துக்கொள்ளவேண்டும்.
மேலும், 8 -10 மணிநேரம்எனநிர்ணயிக்கப்பட்டநேரத்தினைத்தவிர்த்துஅதிகநேரம்ஒருவர்பணிப்புரிகிறார்என்றால்அவரையேஅறியாமல் அவரதுஉடல்நலம்பாதிக்கப்படுகிறது. மேலும்இதனால்ஏற்படும்தூக்கமின்மை போன்றவைமனஆரோக்கியத்தினைக்கெடுப்பதோடுசிலநேரங்களில்விபத்துக்களுக்கும்வழிவகுக்கிறது. இதோடுமாரட்டைப்பினையும்ஏற்படுத்துகிறது. மேலும் உடலில்உயர்இரத்தஅழுத்தம், நீரழிவுநோய்போன்றபல்வேறுநோய்கள்இருந்தாலும்இதனைமுறையாககண்காணித்துக்கொள்ளவேண்டும். இல்லாவிடில் இதுவே இதய நோய் ஏற்படுத்த ஒரு வழியாகவும் அமைகிறது.
