தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிகளில் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது.


பணி:


நகர்புற உள்ளாட்சி அமைப்புகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் உள்ள பணியிடங்களுக்கு என்னென்ன தகுதிகள் என்று காணலாம். இதற்கு விண்ணப்பிக்க நாளையே (12.02.2023) கடைசி நாள். இறுதிநாள் வரை காத்திருக்காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




பணி விவரம்



  • உதவிப்பொறியாளர் (மாநகராட்சி) -194

  • உதவிப்பொறியாளர் (சிவில் / மெக்கானிக்கல்) -145

  • உதவிப்பொறியாளர் (நகராட்சி)- 80

  • உதவிப்பொறியாளர் (சிவில்) -58

  • உதவிப்பொறியாளர் (மெக்கானிக்கல்) -14

  • உதவிப்பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) -71

  • உதவிப்பொறியாளர் (திட்டம் மாநகராட்சி) - 156

  • நகரமைப்பு அலுவலர் (நிலை 12) - 12

  • இளநிலை பொறியாளர் - 24

  • தொழில்நுட்ப உதவியாளர் - 257

  • வரைவாளர் (மாநகராட்சி) -46

  • வரைவாளர் (நகராட்சி) -130

  • பணி மேற்பார்வையாளர் -92

  • நகரமைப்பு ஆய்வாளர் / இளநிலை பொறியாளர் (திட்டம்) -102

  • பணி ஆய்வாளர் - 367

  • துப்புரவு ஆய்வாளர் -356


மொத்த பணியிடங்கள் - 2104


ஊதிய விவரம்






தெரிவு செய்யப்படும் முறை


இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை


http://www.tnmaws.ucanapply.com/ - என்ற  இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைவாய்ப்பிற்கா கல்வி உள்ளிட்ட் பிற தகுதிகள் தொடர்பான விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டும். 


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




முக்கிய நாட்கள்




விண்ணப்பதார்கள் விவரங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044 - 29864451 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது application.maws@tn.gov.in - என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தெரிந்துகொள்ளலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.03.2024