நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் தொழில்நுட்ப பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இதற்கு வரும் 9-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





இந்திய ரயில்வே துறையில் அசிஸ்டெண்ட் லோக்கோ பைலட் (Assitant Loco Pilot) பணியிடங்கள் நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டது. மேலும், புதிதாக 9 ஆயிரம் பணியிடங்கள் வரை நிரப்பட உள்ளதாகவும் அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் (CEN No.02/2024) வெளியிடப்பட்டுள்ள விவரங்களை காணலாம்.



பணி விவரம்


Technician Gr I Signal 


Technician Gr III


கல்வி மற்றும் பிற தகுதிகள் 



  • கல்வித் தகுதி தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் அப்டேட்களை காணலாம்.

  • விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 36 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்




 


ஊதிய விவரம்


Technician Grade – I (Signal) – Pay Level 5 ரூ.29200/-
Technician Grade – III – Pay Level 2 ரூ.19900/-


தெரிவு செய்யப்படும் முறை 


ரயில்வே வாரியத்தின் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் Certificate Verification முடித்தவுடன், Computer Based Test மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


ஆன்லைன் கணினி தேர்வு பாடத்திட்டம்




 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 08.04.2024


இணையதள விவரம்





இது தொடர்பாக எழும் சந்தேகங்கள் குறித்து அறிய  தொடர்ப்பு கொள்ள --இ-மெயில்: rrbhelp@csc.gov.in


தொடர்பு : 9592001188 (அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.)


வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை அறிய https://www.rrbchennai.gov.in/downloads/important_notices_rrb_tentative_calendar1.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.




மேலும் வாசிக்க..


Agnipath Recruitment: அக்னிபத் திட்டத்தில் ராணுவப் பணி - பெண்கள் விண்ணப்பிக்கலாம்! - விவரம்!


TN Govt Training : சுயதொழில் முனைவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு... தமிழக அரசு நிறுவனம் சார்பில் பயிற்சி !