தேசிய புலனாய்வு அமைப்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 



பணி குறித்த விவரங்கள்:


பணி: 1. PROFESSOR , 2. DEPUTY DIRECTOR,3. ADMINISTRATIVE OFFICER,4. ASSISTANT PROFESSOR,5. CLINICAL REGISTRAR,6. NURSING OFFICER,7. MEDICAL LABORATORY TECHNOLOGIST,8. PHARMACIST (AYURVEDA),9. JUNIOR MEDICAL LABORATORY TECHNOLOGIST,10. MULTI-TASKING STAFF 


கல்வித்தகுதி: 10th, 12th, Bsc,UG, PG Degree


வயது: 25 வயது முதல் 56 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்


ஊதியம்:ரூ.18,000 முதல் ரூ.2,15,900


விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் -20-ம் தேதி


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்


அஞ்சல் முகவரி:


vice chancellor i/c, nationala institute of ayurveda, jorawar singh gate, amer road, jaipur 302002


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில் National Investigation Agency (nia.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்National Investigation Agency (nia.gov.in)

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் அக்டோபர் -20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 


பணி குறித்து,கூடுதலாக தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் National Investigation Agency (nia.gov.in)


-------------------------------------------------------------------


மற்றொரு வேலைவாய்ப்பு செய்தி:


HRCE: இந்து சமய அறநிலையத்துறையில் உள்ள காலிப்பணியிடத்துக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு- கூடுதல் விவரம்


இந்து சமய அறநிலையத்துறையில் ஓதுவார் பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். 


பணி குறித்த விவரங்கள்:


பணி: ஓதுவார்


பணியிடம்: அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கள்ளக்குறிச்சி மாவட்டம்


கல்வித்தகுதி: எழுத படித்திருக்க தெரிந்திருக்க வேண்டும்


வயது: 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் -20


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்


அஞ்சல் முகவரி:


அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்,


கீழையூர், திருக்கோவிலுர் வட்டம்,


கள்ளக்குறிச்சி மாவட்டம்-605757


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்.document_1.pdf (tn.gov.in)


பணி குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் தமிழ்நாடு அரசு - இந்து சமய அறநிலையத்துறை (tn.gov.in)