மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம்:

உலக புகழ் பெற்ற மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சமயல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 19  பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: தாளம், வேதபாராயணம், சமயல்காரர், பிளம்பர் உள்ளிட்ட 13 பதவிகள்

பணிகளின் எண்ணிக்கை: 19

கல்வித்தகுதி:  ஐடிஐ அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும், பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. மேலும் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிவிப்பாணையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

சம்பளம்: ரூ.18,500 - 58,600 / மாதம் 

வயது: 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்-18

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் Maduraimeenakshi " rel="dofollow"> Maduraimeenakshi என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பணி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.

     

  • ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.

  • முகவரி: Madurai Meenakshi Amman Temple Madurai 625001

    Telephone : +91452 234 4360

Also read:Independence Day 2022: ”அடுத்த 25 வருடங்களுக்கு இவைதான்” : நாட்டு மக்களுக்கு 5 உறுதிமொழிகளை பட்டியலிட்ட பிரதமர்

Also read: MK Stalin Speech: ”அடிமைப்படுத்துதல் தொடங்கியவுடன் எதிர்த்து நின்றவர்கள் தமிழர்கள்..” : தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண