கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சியில் காலியாக பதவிக்கு, வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த, முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு  உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: இரவுக் காவலர், அலுவலக உதவியாளர்

கல்வித்தகுதி: 8th, மேலும் பணிக்குரிய கல்வித்தகுதி தொடர்பாக விரிவாக தெரிந்து கொள்ள  2022071843-1.pdf (jobstamil.in) என்ற லிங்கை கிளிக் செய்யவும்

வயது வரம்பு: 37 வயதுக்குள்

குறிப்பு: சில பதவிகளுக்கு கல்வித் தகுதி வயது வரம்பு மாறுபடுகிறது, ஆகையால் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் Pocos & Multicentre.pdf (nirt.res.in)

விண்ணப்ப கட்டணம்: இல்லை

சம்பளம்- ரூ.15,700 முதல் 50,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக

அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 21

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட்- 10

விண்ணப்பிக்கும் முறை: