சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, நகர்புற சுகாதரா திட்டத்தின் கீழ் தருமபுரியில் உள்ள சுகாதார மையங்களில் பணிபுரிய தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விவரத்தினை காணலாம்.


பணி விவரம்


District Quality Consultant


பல் மருத்துவர் (Dental Surgeon)


பல்மருத்துவ உதவியாளர் (Dental Assitant)


கல்வித் தகுதி


District Quality Consultant பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து Hospital Administraion / Public health, Health Management ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


பல் மருத்துவர் பணிக்கு பல் மருத்துவம் துறையில் (Bachelor of Dental Surgery) இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 12-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Dental Hygienist சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். அதோடு, பல் மருத்துவ க்ளினிக் ஏதாவது ஒன்றில் 2 ஆண்டு கால அனுபவம் இருக்க வேண்டும்.


ஊதிய விவரம்


District Quality Consultant - ரூ.40,000/-


பல் மருத்துவர் (Dental Surgeon)- ரூ.34,000/-


பல்மருத்துவ உதவியாளர் (Dental Assitant)- ரூ.10,395/-


விண்ணப்பிக்கும் முறை:


இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023110652.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 10,12-வது மதிப்பெண் சான்றிதழ், முதுகலை பட்டம், NABH பயிற்சி சான்றித்ழ, பணி அனுபவ சான்றிதழ், அடையாள அட்டை சான்று ஆகியவற்றில் நகல்களுடன் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் சமர்pபிக்க வேண்டும்.


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:


The Executive Secretary / Deputy Director Of Health Services,
District Health Society,
O/o The Deputy Director Of Health Services,
Dharmapuri - 636 705


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:  24.11.2023 மாலை 05.45 வரை 


https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2023/11/2023110691.pdf -என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre)  உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


திருவள்ளூர் மாவாட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாசிக்க..


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திட்ட அலுவலகத்தில் உள்ள ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.https://tiruvannamalai.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.  மேலும் வாசிக்க..