இரவும்... இசையும்... மனதை லேசாக மாற்றக்கூடியவை. அப்படி இந்த இரவை இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் சில ஆல் டைம் சிறந்த மெலோடிகளுடன் கடப்போம்.


1) சிநேகிதனே... சிநேகிதனே... ரகசிய சிநேகிதனே... வாழ்வின் எல்லை வரை வேண்டும் என்ற பாடல் வரிகளில் சற்றே கரையுங்கள்..



2) புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது, இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது. என்ற பாடல் வரிகளில் துவங்கி மனதின் சொல்லாத இடங்களை குளிர செய்யுங்கள்...



3) நதியின் வளைந்து, நெளிந்து செல்லும் நளினத்தையும் - பெண்ணையும் ஒப்பிடும் இதை விட சிறந்த பாடல் உண்டா ? தீம்த..நநா..தீம்த..நநா..



4) வெண்மதி வெண்மதியே நில்லு... அந்த வானத்துக்கும், மேகத்திற்கும் இடையே நடக்கும் காதல் போட்டியில் வெண்மதி யாரை தேர்வு செய்கிறாள்... அறிவோம் இந்த இரவில்...



5) என் மேல் விழுந்த மழைத்துளியே... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்... மீண்டும் மழையில் நனையலாம் வாருங்கள்.