தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதாராமன்.


இந்த சீரியலில் கடந்த சனிக்கிழமை எபிசோட்டில் கோட்டில் வைத்து வந்திருப்பது அர்ச்சனா இல்லை கல்பனா என்ற உண்மையை சீதா நிரூபிக்க எல்லோருக்கும் நான்ஸி மீது சந்தேகம் வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


அதாவது, எல்லோரும் மொத்தமாக சேர்ந்து நான்சி இனிமே இந்த வீட்டில் இருக்கக் கூடாது என முடிவெடுக்கின்றனர். நான்சி வந்ததும் அவளை வீட்டிலிருந்து வெளியே போக சொல்ல அவளை நாளைக்கு சென்று விடுவதாக வாக்கு கொடுக்கிறாள்.


மறுநாள் நான்சி ஆபீஸ் வந்திருக்க சுபாஷ் மற்றும் துரை ஆபீஸ் வர அவர்களிடம் எனக்கு ஆபீஸ்ல 25% ஆகையால் வீட்டை விட்டு வெளியே போக முடியாது எனக்கு என்னுடைய ஷேர் வேண்டும் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறாள்.


அதைத்தொடர்ந்து இவர்கள் வீட்டுக்கு வந்து இந்த விஷயத்தை சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. சம்பந்தமே இல்லாமல் நான்சிக்கு எப்படி சார் வந்தது என குழப்பம் அடைகின்றனர்.


இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலின் இன்றைய எபிசோடைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.






மேலும் படிக்க


Ethirneechal : சுயநினைவு இன்றி தர்ஷினி; ஞானம் கேட்ட கேள்வி; அரண்டு போன குணசேகரன்: எதிர்நீச்சலில் இன்று


Tamil Movie Re-Release: தமிழ் சினிமாவின் ரீ-ரிலீஸ் கலாச்சாரம் - யாருக்கு லாபம்? புதிய சரக்கு இல்லையா? ரசிகர்கள் வேதனை