சமீபத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்தின் தலைப்பின் உரிமையை முதலில் இயக்குனர் பா.ரஞ்சித் வைத்திருந்ததாகவும் அவரிடம் சென்று கேட்டபோது ஜெய்பீம் என்கிற பெயர் எல்லோருக்கும் சொந்தமானது தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்ததாக நடிகர் சூர்யா மனம் திறந்துள்ளார்.
”ஜெய்பீம் எல்லாருக்கும் பொதுவானதுன்னு பெருந்தன்மையா சொன்னார்” - இயக்குநர் ரஞ்சித்தை புகழ்ந்த சூர்யா..
ABP NADU | 29 Oct 2021 01:48 AM (IST)
ஜெய்பீம் என்கிற பெயர் எல்லோருக்கும் சொந்தமானது தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்ததாக நடிகர் சூர்யா மனம் திறந்துள்ளார்.
பா ரஞ்சித் - சூர்யா