மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நிறைவடைந்தது. இன்னும் 2 கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகளானது வரும் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு மக்களவை தேர்தல் குறித்து பேட்டியளித்தார். 

ராகுல்காந்தியைபிரதமராகஏற்றுக்கொள்வீர்களா என்றகேள்விக்கும், இந்தியஅணியின்பிரதமர்வேட்பாளர்யார்என்ற கேள்விக்கும் டெல்லிமுதலமைச்சர்அரவிந்த்கெஜ்ரிவால் பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கெஜ்ரிவால், எதிர்க்கட்சிகூட்டணியில்பிரதமர்வேட்பாளர்குறித்துஎந்தவிவாதமும்நடக்கவில்லைஎனதெரிவித்தார்இந்தியஅணியின்பிரதமர்வேட்பாளர்யார்என்பதைமக்களவைத்தேர்தல்முடிவுகளுக்குப்பிறகுமுடிவுசெய்யப்படும்" என்றார்

உங்களுக்குபிரதமர்ஆகவேண்டும்என்றஎண்ணம்உள்ளதா எனகேள்விக்கு, ஆம்ஆத்மிகட்சியானதுசிறியகட்சியாகும். மக்களவைதேர்தலில் 22 இடங்களில்மட்டுமேபோட்டியிடுகிறது. மக்களவைதேர்தலில்இந்தியாகூட்டணிவெற்றிபெற்றால், பிரதமராகும்எண்ணம்எனக்குஇல்லை  எனதெரிவித்தார்.

காங்கிரஸ்தலைவர்ராகுல்காந்தியைபிரதமராகஏற்றுக்கொள்வீர்களாஎன்றகேள்விகேட்கப்பட்டது. அதற்குஇந்ததலைப்பில்எந்தவிவாதமும்தற்போதுவேண்டாம்பிரதமர்வேட்பாளர்யார்என்பதைமக்களவைத்தேர்தல்முடிவுகளுக்குப்பிறகுமுடிவுசெய்யப்படும்என   அரவிந்த்கெஜ்ரிவால்தெரிவித்தார்

உங்கள்மனைவிசுனிதாகெஜ்ரிவால்அரசியலுக்குவருவாரா?

முதலமைச்சர்அரவிந்த்கெஜ்ரிவால்  டெல்லிமதுபானகொள்கைவழக்கில், கைதுசெய்யப்பட்டுசிறையிலடைக்கப்பட்டார். இந்நிலையில், மக்களவைதேர்தல்பரப்புரைக்காகஜாமினில்வெளியேவந்தார். கெஜ்ரிவால்சிறையில்இருந்தபோது, அவரதுமனைவிபோராட்டகளத்துக்குவருவதைபார்க்கமுடிந்தது. கெஜ்ரிவால்கைதுகுறித்தும், அவரதுமனைவிவிமர்சனங்களைவைக்கஆரம்பித்தார்.  

இந்நிலையில், உங்களதுமனைவிசுனிதாகெஜ்ரிவாலுக்குஅரசியல்ஆர்வம்உள்ளதாஎனகேள்விமுன்வைக்கப்பட்டது. அதற்கு, எனதுமனைவிக்குஅரசியலில்ஆர்வம்இல்லை. எதிர்காலத்தில்எந்தத்தேர்தலிலும்போட்டியிடப்போவதில்லைஎன்றும்தெரிவித்தார்.   

Also Read: ஒடிசா கோயில் கரூவூல சாவி தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டது என்ற மோடி; எழுந்த கடும் விமர்சனம்! என்ன நடந்தது?