Just In

மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய சம்பவம்.. தப்பி ஓடியபோது குற்றவாளி கை, கால் முறிவு !

பாமக நிர்வாகி சுட்டுக்கொலை: திமுக அரசு பதவி விலக வேண்டும் ; அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !

மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடி.. ஏட்டை அறையில் தள்ளி, பூட்டிஅட்டூலியம்.. நடந்தது என்ன?

ATM-ல் பணத்தை கொள்ளையடித்த வடமாநில கும்பல்... 24 மணி நேரத்தில் தட்டித் தூக்கிய விழுப்புரம் போலீஸ்
காவல்நிலையத்திற்குள் குற்றவாளிகள் புகுந்து வெறியாட்டம்.. மதுரையில் நடந்தது என்ன?
மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி மாணவி: பிறந்ததும் உயிரிழந்த பச்சிளங்குழந்தை..கோடம்பாக்க அதிர்ச்சி!
சென்னை, கோடம்பாக்கத்தில் கர்ப்பிணியான ஐ.டி.ஐ. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தில், அவருக்கு பிரசவம் ஏற்பட்டு பிறந்த ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
Continues below advertisement

தற்கொலை முயற்சி
சென்னை, கோடம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. படிக்கும் மாணவி ஒருவர் வசித்து வந்தார். அந்த மாணவி கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில், திடீரென அந்த மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவர் மேலே இருந்து குதித்தில் மாணவிக்கு திடீரென பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், மாணவி மேலே இருந்து குதித்த வேகத்தில் பச்சிளங்குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்ததை அடுத்து மாணவியை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Continues below advertisement
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.