பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளியை, தனிப்படை போலீசார் கோவாவில் வைத்து கைது செய்தனர்.


இந்நிலையில், திருநின்றவூர் பள்ளித் தாளாளர் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.