இந்த சரிவால் முதலீட்டாளர்களுக்கு சில லட்சம் கோடி இழப்பு என தகவல் வெளியாகியுள்ளது.  போர் காரணமாக அச்சமடைந்த முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை அவசரமாக வெளியே எடுத்து வருகின்றனர். இந்திய சந்தைகளும் கடுமையான சரிவையே சந்திக்கத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேலும் நிப்டி 300  புள்ளிகளுக்கு மேலும் சரிந்து வர்த்தகமாகியுள்ளது.