சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூபாய் 4 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 36 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 14 குறைந்து, 4 ஆயிரத்து 486க்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, சவரன் தங்கம் 36 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து ரூபாய் 35 ஆயிரத்து 888க்கு விற்கப்படுகிறது.


அதேபோல, 24 காரட் தங்கம் ரூபாய் 4 ஆயிரத்து 852க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 816க்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிராமிற்கு 10 காசுகள் குறைந்து ரூபாய் 64.50க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 64 ஆயிரத்து 500க்கு விற்கப்படுகிறது.


 







 









 

காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பிக்பாஸ் அஷராவுக்கு ரூ.1 கோடி ரூபாயில் அடித்த பம்பர் பரிசு.. சோஷியல் மீடியாவில் வைரல்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண