தற்போது ட்ரெண்டிங்கிள் உள்ள ஜெய்ஸ்வால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர் ஆவார்



நேற்று நடந்த போட்டியில் 13 பந்துகளில் 50 ரன்களை அடித்து, ஐபிஏல் வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்



இதற்கு முன்னர் இவர் 19 வயதிற்கானஉலக கோப்பையில் ஒரு சதம் அடித்துள்ளார்



அதுமட்டுமின்றி ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளிலும் பல சதங்களை அடித்துள்ளார்



ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் இதுவரை 9 சதங்களை விளாசியுள்ளார்



ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் அதிகபட்சமாக 265 ரன்களை குவித்துள்ளார்



லிஸ்ட் ஏ போட்டிகளில் இவர் இரட்டை சதம் அடித்த இவர், இதில் அதிகபட்சமாக 203 ரன்களை அடித்துள்ளார்



ரஞ்சி டிராபியில் பல சதங்களை அடித்துள்ளார்



ஐபிஎல் போட்டியிலும் சதம் அடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்



வருகின்ற 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் இவர் இடம்பெற வாய்ப்புள்ளது