ஆத்தி எனை நீ பாத்தவுடனே காத்தில் வச்ச இறகானேன்
(சகுந்தலம் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்)



காட்டு மரமா வளர்ந்த இவனும் ஏத்தி வச்ச மெழுகானேன்



கோர புல்ல ஓர் நொடியில் வானவில்லா திரிச்சாயே



பாறை கல்ல ஒரு நொடியில் ஈர மண்ணா கொழைச்சாயே



ஊரு அழகி உலக அழகி யாருமில்ல உனைபோலே



உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து



கொஞ்சிடவும் கெஞ்சிடவும் மருகுதே உருகுதே



உன் வழியில் என் பயணம் வந்தடைய நடந்து நடந்து



அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுதே பதறுதே



உன் அழகில் என் இதயம் தன் நிலையை மறந்து மறந்து...