ஓணம் கேரள மக்களால் கொண்டாடப்படும் பாரம்பரிய பண்டிகைகளுள் ஒன்று.



திருவிழாவின் முதல் நாளில், மலர் ரங்கோலி 'அத்தாப்பூ' என்று அழைக்கப்படுகிறது.



அத்தப்பூக்களத்திற்குப் பயன்படுத்தப்படும் மலர்கள் பொதுவாக தனித்துவமானது. அவற்றின் வகைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.



தும்பா அல்லது சிலோன் ஸ்லிட்வார்ட் -முதல் நாள் அன்று ஓணம் பூக்களுக்குப் பயன்படுத்தப்படும் பூ இது மட்டுமே.



சங்குப் பூ



செம்பருத்தி



சாமந்தி



ஓணம் விருந்துணவு.



அத்திப் பூ கோலம்



ஹேப்பி ஓணம் மக்களே!