மல்லிகைப் பூவின் மகத்துவம் தெரிஞ்சிக்கோங்க!

பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிடலாம்

சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்க உதவும்

மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து எடுத்து பயன்படுத்தலாம்

நீர் சுருக்கு நீர் எரிச்சல் போன்றவை சரியாகும்

குடற்புழுக்களை அழிப்பதற்கு மல்லிகை மருந்தாக பயன்படும்

மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்

கர்ப்பப்பைக்கு வலுவூட்டி சுகப்பிரசவத்திற்கு உதவுகிறது

மல்லிகை எண்ணெய் மூலம் நாள்பட்ட தழும்புகள், அரிப்புகள் குணமடையும்

சளியினால் ஏற்படும் மூச்சடைப்பு, இருமல் போன்ற தொந்தரவுகள் நீங்க மல்லிகைப்பூக்கள் உதவும்